"சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற சட்டத்தை உலகிற்கே அறிமுகப்படுத்திய தமிழ் மாமன்னன் 'மனுநீதிசோழன்'


பெரிய புராணத்தில் திருவாரூரின் சிறப்பை சொல்ல முற்பட்ட சேக்கிழார் “நீதி நெறி தவறாத மனுநீதி சோழன் ஆண்ட பூமி இது!” என்று அடைமொழி கொடுத்து மனுநீதி சோழன் கதையை சொல்லி பின்னர் தான் பெரிய புராணத்தையே தொடங்குகிறார். அப்படியெனில் மனுநீதிச் சோழனின் சிறப்பை பார்த்துக்கொள்ளுங்கள்.

Comments

Popular Posts