திருக்குறள்| அணிகள்|TNPSC

 


திருக்குறள்--  அணிகள்

1. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

  :: உவமை அணி


2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.

:: சொற்பொருள் பின்வருநிலையணி


3. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.

:: சொல் பொருள் உவமை அணி


4. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.

:: ஏகதேச உருவக அணி.

5. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் பசும்பொன் குளத்து நீர் பெய்திரீஇ யற்று.

:: உவமை அணி

6. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

:: சொற்பொருள் பின்வருநிலையணி


7. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க  இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

:: தொழில் உவமை அணி


8. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று.

:: உவமை அணி.

Comments

Popular Posts