TNPSC பொதுதமிழ்

 சூடிக்கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி - ஆண்டாள்

 

 குழந்தை கவிஞர் - அழ.வள்ளியப்பா

 

 மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

 

 சைவ சமயத்தின் செல்வி - மங்கையற்கரசியார்

 

 திராவிட ஒப்பிலக்கண தந்தை - கார்டுவெல்

 

 நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

 

 நாவலர் - சோமசுந்தர பாரதி

இந்திய சினிமா தந்தை - தாதாசாகிப் பால்கே

 

 ஆட்சி மொழிக் காவலர் - ராமலிங்கனார்

 

 ஆஸ்தானக் கவிஞர் - நா.காமராசன்

 

 கவியரசு - வைரமுத்து,கண்ணதாசன்

 

 திருக்குறளார் - வி.முனுசாமி

 

 கவிப்பேரரசு - வைரமுத்து

 

 தசாவதாணி - செய்கு.தம்பியார்

 

 பண்மொழிப் புலவர் - அப்பாதுரை (எ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை

 

 நரை முடித்த சொல்லால் முறை செய்த அரசன் – கரிகாலன்

திருமுறைகளை தொகுக்குமாறு வேண்டிய அரசன்- முதலாம் ராஜராஜன்

 

 சைவ உலக செஞ்ஞாயிறு, ஆளுடை அரசு, தர்ம சேனர், மருள் நீக்கியார், அப்பர்- திருநாவுக்கரசர்

தோடுடை செவியன், காளி வள்ளல். ஆளுடைப் பிள்ளை, தோணி புறத் தோன்றல், திராவிட சிசு, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்புவர்- திருஞான சம்பந்தர்

 

 ஆளுடை நம்பி, திருநாவலூரார், நம்பி ஆரூரார் வன்தொண்டர், தம்பிரான் தோழர்- சுந்தரர்.

 

 நல்லிசைப் புலவர் தமிழ் மூதாட்டி - ஔவையார்

 

 மும்மொழிப் புலவர் - மறைமலை அடிகள்

 

 விஷ்ணுசித்தர் - பெரியாழ்வார்.

 

 தேசியம் காத்த செம்மல்(திரு.வி.க), பிரணவ கேசரி,வேதாந்த பாஸ்கர் - முத்துராமலிங்க தேவர்

 

 திருக்குற்றால நாதர் கோவில் வித்வான் - திரிகூடராசப்ப கவிராயர்

 

 இரட்டைப் புலவர்கள் - இளஞ்சூரியர், முதுசூரியர்

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்:

மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் - சீவக சிந்தாமணி

தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. – திருக்குறள்

செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் - சிலப்பதிகாரம்

இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை

 

 நெடுந்தொகை - அகநானூறு

 

 கற்றறிந்தார் ஏற்கும் நூல்- கலித்தொகை

 

 பௌத்த காப்பியங்கள்- மணிமேகலை /குண்டலகேசி.

 

 மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் – மணிமேகலை

புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்- புறநானூறு

 

 வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை

 

 பாணாறு - பெரும்பாணாற்றுப்படை

 

 பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு- குறிஞ்சிப்பாட்டு

 

 புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை– திருமுருகாற்றுப்படை

வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்

 

 சின்னூல் என்பது - நேமிநாதம்

 

 வெற்றி வேட்கை, திராவிட வேதம், தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை

 

 திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம் -பெரிய புராணம்

 

 ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம்- இராமாயணம்

 

 முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி

 

 கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.

 

 தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்

 

 குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி

குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்

 

 உழத்திப்பாட்டு - பள்ளு

 

 இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை

 

 அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை

 

 தமிழர் வேதம் - திருமந்திரம்

 

 தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி- திருவாசகம்

 

 தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

 

 குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்

 

 குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.

திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.

 

 புலன் எனும் சிற்றிலக்கிய வகை- பள்ளு

 

 தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.

 

 தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்

 

 தமிழர்களின் கருவூலம் - புறநானூறு

 

 96 வகை சிற்றிலக்கிய நூல்- சதுரகாதி.

 

 கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி

 

 தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்

 

 வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்

 

 64 புராணங்களைக் கூறும் நூல்- திருவிளையாடற் புராணம்

இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

 

 இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை

 

 இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்

 

 இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை

 

 நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.

 

 பாவைப்பாட்டு - திருப்பாவை

 

 பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் – கலம்பகம்.

Comments

Popular Posts